வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறேன் உன் முகத்தை ...!!! மறக்க மறக்க ஊற்றாய் வருகிறது உன் நினைவுகள் ...!!! காதல் என்றால் வலி இருக்கலாம் வலியே காதலாக இருக்குதடி என் வாழ்வில் ...!!! 01 --------------- நான் எங்கே தனிமையில் இருந்தேன் -உன் நினைவின் வலிகளுடன் தானே வாழுகிறேன் ...!!! உன் மடியை ஒருமுறை கொடு தூங்க அல்ல என் மூச்சை விட ....!!! தூங்கியதே இல்லை கண்ணீருடன் இருக்கும் கண்கள் தூங்குவதோ ...? 02 -------------- அந்த நிமிடம் வரை வலியில்லை இந்த நிமிடம் வரை வலியில்லாமல் இருந்ததில்லை .... உன்னை காதலித்ததால் ....!!! இதயத்தில் என் ஒவ்வொரு நரம்பையும் முற்களாக மாற்றியவள் -நீ என் இதயம் ஈரமாக இருப்பதால் காத்திருக்கிறேன் முற் செடியில் மலர் வரலாம் என்ற சின்ன ஆசையுடன் ........!!! 03 ------------- என் இதயத்தை கேட்டுப்பார் உன் நினைவுகளை தாங்காமல் துடிக்கும் துடிப்பை .....!!! காதல் நரம்பில் வந்த இன்ப இசையில் சோககீதம் பாடவைத்தாய்..... எப்படியோ என்னுடன் நீ இருப்பாய் என்ற ஆசையுடன் வாழ்ந்தேன் ....!!! என் ஒவ்வொரு இதய நரம்பையும் அறுத்துவ
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உபகிரகம் உள்ளது. அவை. கிரகம் உபகிரகம் சூரியன் காலன் சந்திரன் செவ்வாய் புதன் அர்த்தப் பிரகரன் வியாழன் யமகண்டகன் சுக்கிரன் சனி குளிகன் ராகு கேது மாந்தி சந்திரன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் உபகிரகங்கள் சூரியனுடைய ஸ்புடத்திலிருந்து கணிக்கப்படுகின்றன. துமாதி உபகிரகங்கள் கிரகம் உபகிரகம் கணிக்கும் முறை செவ்வாய் தூமன் சூரியனுடைய ஸ்புடம் + 133 பாகை. 20 கலை. ராகு வியதிபாதன் 360 - தூமன் சந்திரன் பரிவேடன் 180 + வியதிபாதன் சுக்கிரன் இந்திர தனுசு 360 + பரிவேடன் கேது உபகேது இந்திர தனுசு + 16 பாகை. 40 கலை. சூரியன், புதன், குரு, சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் உபகிரகங்கள் அஹசின் அல்லது இரா அஹசின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இந்த அஹஸ் அல்லது இர அகஸ் எட்டு சம அளவில் பிரிக்கப்படுகிறது. முதல் பிரிவு அன்றைய அதிபதியின் பிரிவு ஆகும். மற்றவை அதற்குபின் தொடர்ந்து வருவதாகும். எட்டாவது பிரிவுக்கு எந்த அதிபதியும் கிடையாது. இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கு எட்டு பகுதியில் முதல் ஏழு பிரிவு, ஐந்தாவது வார அதிபதியிலிருந்து கணக்கிடப்பகிறத
பிறந்தநாள் கவிதை --------- பிறந்து விட்டாய் இந்த பூமியை புரிந்து கொள்ள பிறந்து விட்டாய் ....!!! இயந்திரமய உலகம்…….! எதையும் விந்தையாக செய்யும் அதிசய உலகம் ....!!! விளங்கியும் விளங்காத மானிடம்……! விளங்க முடியாத பாசம் ... மயங்கி விடாதே .... நொந்துபோய் வெந்து வீழ்ந்து விடாதே ....!!! தூய சிந்தனைவேண்டும். சிந்தித்ததை சீரியதாய் செய்ய வேண்டும் .... உனக்காக எனக்காக வாழவேண்டாம் ........ நமக்காக வாழ கற்று கொள்....!!! வருடங்கள் வருவதும் அவை நம்மை கடப்பதும் விந்தையில்லையே அதற்காக கொண்டாட்டம் தேவையில்லையே ....!!! கடந்த வருடத்தில் என்ன ..? செய்தாய் திரும்பி பார் ...!!! இந்த வருடத்தில் என்ன செய்ய ..? போகிறாய் .. எண்ணிப்பார் பிறந்த நாளில் ஒரு சபதம் எடு இருக்கும் தீய குணத்தை அழித்துவிடு ....!!! பிறப்புகளில் உயர் பிறப்பு மானிட பிறப்பு .... இப்பிறப்பில் நீ எல்லாம் பெறவும் .... பெற்றவற்றை உலகிக்கு பகிரவும் வாழ்த்துகிறேன் மகிழ்கிறேன் உன் பிறந்த தினத்தை நினைத்து .....!!! வாழ்க வளமுடன் மிளிர்க தமிழுடன் ....!!! ----- நண்பனுக்கு பிறந்த நாள் ...!!! ------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக