இனியவன் மின்மினிக் கவிதைகள் 51-57
நீ
யார் ...?
எங்கே பிறந்தாய் ...?
எதுவுமே தெரியாமல் ...
உன் காதலை ...
ஏன் மனம் நம்புகிறது ...?
^^^
மின் மினிக் கவிதைகள் - 51
கவிப்புயல் இனியவன்
----
தேடி ....
அலைகிறேன் ....
என்னை விட்டு போன ....
உன்னையல்ல ...!
உன்னை நம்பி ....
என்னை விட்டு போன ...
என்னை ....???
^^^
மின் மினிக் கவிதைகள் - 52
கவிப்புயல் இனியவன்
***
உன்
பார்வையால் ....
பாடையில் போன என்னை ...
எப்போது வந்து அடக்கம் ...
செய்யப்போகிறாய் ....?
^^^
மின் மினிக் கவிதைகள் - 53
கவிப்புயல் இனியவன்
----
கடந்தகால ....
வலிகளை மறக்கவே ....
உன்னை விரும்பினேன் ...
மீண்டும் பழைய வழியை ....
காட்டி விடாதே ....!!!
அன்பே ....
ஒருநாளைக்கு ஒருமுறை ....
ஒரே ஒருமுறை என்னோடு ....
பேசிவிடு அன்று நான் ....
உயிரோடு இருப்பதன் ...
உன்னதத்தை உணர்வேன் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -54
கவிப்புயல் இனியவன்
----
நீ
என்னை நினைத்து ....
கொண்டிருகிறாய் .....
என் இதயம் சிரித்து ....
கொண்டிருக்கிறது ....!!!
நேரில் பார்க்க ...
உனக்கு முடியவில்லை ...
என்னை நினைவில் ....
வரவழைத்துவிடு ....
நிச்சயம் உன்னை
பார்ப்பேன் காதலால் ....
நிச்சயம் முடியும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -55
கவிப்புயல் இனியவன்
----
உன்னை
உண்மையாக காதலித்த ...
எனக்கு கிடைத்த மிக ...
உன் வலிகளையும்....
சேர்த்து சுமப்பதே ....!!!
காதல்
தோன்றும் போது சுகம் ...
துவண்டு விழும் போதுதான் ....
பாரிய சுமை ......!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -56
கவிப்புயல் இனியவன்
---
என்னை
அவமானபடுத்து ....
பரவாயில்லை ....!!!
நீ
அவமானபட்டுடாதே ...
அந்த அவமானத்தை ...
நிச்சயம் என்னால் ....
தாங்கி கொள்ளவே ...
முடியாது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -57
கவிப்புயல் இனியவன்
---
யார் ...?
எங்கே பிறந்தாய் ...?
எதுவுமே தெரியாமல் ...
உன் காதலை ...
ஏன் மனம் நம்புகிறது ...?
^^^
மின் மினிக் கவிதைகள் - 51
கவிப்புயல் இனியவன்
----
தேடி ....
அலைகிறேன் ....
என்னை விட்டு போன ....
உன்னையல்ல ...!
உன்னை நம்பி ....
என்னை விட்டு போன ...
என்னை ....???
^^^
மின் மினிக் கவிதைகள் - 52
கவிப்புயல் இனியவன்
***
உன்
பார்வையால் ....
பாடையில் போன என்னை ...
எப்போது வந்து அடக்கம் ...
செய்யப்போகிறாய் ....?
^^^
மின் மினிக் கவிதைகள் - 53
கவிப்புயல் இனியவன்
----
கடந்தகால ....
வலிகளை மறக்கவே ....
உன்னை விரும்பினேன் ...
மீண்டும் பழைய வழியை ....
காட்டி விடாதே ....!!!
அன்பே ....
ஒருநாளைக்கு ஒருமுறை ....
ஒரே ஒருமுறை என்னோடு ....
பேசிவிடு அன்று நான் ....
உயிரோடு இருப்பதன் ...
உன்னதத்தை உணர்வேன் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -54
கவிப்புயல் இனியவன்
----
நீ
என்னை நினைத்து ....
கொண்டிருகிறாய் .....
என் இதயம் சிரித்து ....
கொண்டிருக்கிறது ....!!!
நேரில் பார்க்க ...
உனக்கு முடியவில்லை ...
என்னை நினைவில் ....
வரவழைத்துவிடு ....
நிச்சயம் உன்னை
பார்ப்பேன் காதலால் ....
நிச்சயம் முடியும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -55
கவிப்புயல் இனியவன்
----
உன்னை
உண்மையாக காதலித்த ...
எனக்கு கிடைத்த மிக ...
உன் வலிகளையும்....
சேர்த்து சுமப்பதே ....!!!
காதல்
தோன்றும் போது சுகம் ...
துவண்டு விழும் போதுதான் ....
பாரிய சுமை ......!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -56
கவிப்புயல் இனியவன்
---
என்னை
அவமானபடுத்து ....
பரவாயில்லை ....!!!
நீ
அவமானபட்டுடாதே ...
அந்த அவமானத்தை ...
நிச்சயம் என்னால் ....
தாங்கி கொள்ளவே ...
முடியாது ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -57
கவிப்புயல் இனியவன்
---
கருத்துகள்
கருத்துரையிடுக