கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) - 20
முள் இதய தோட்டம்
-------------
இதயத்துக்குள் ....
முள் வளரும் தோட்டத்தை ....
பார்க்கப்போகிறாயா .....?
ஒருமுறை -என்
இதயத்துக்குள் வந்துபார் .....!!!
---
இரட்டை பூ
-------------
நீ காதல் பரிசாய் ....
தந்த ரோஜா செடி ...
இரட்டை பூ பூத்திருக்கு ....
நானும் நீயும் ...
எப்போது இரட்டை பூ ...
ஆவேம்.....?
---
நாளை சொல்கிறேன் ....
நாளை சொல்கிறேன் .....
என்று சொல்லிக்கொண்டே ...
போகிறாய் ....
எத்தனை முறைதான் ...
ஏமாறுவது .....?
----
எல்லோரும் ...
கற்பதில் பிறந்து ....
கல்லறையில் ...
முடிகிறார்கள் .....
நான் மட்டும் ...
உன் பார்வையில் ...
பிறந்து மரிக்கிறேன் ...!!!
----
உனக்காக ....
எத்தனை நாள் ...
ஏங்கினேன் ...
எனக்காக ...
நீயும் ஏங்கினாய் ..
என் மன ஆறுதலுக்கு
சொல்லேன் .....!!!
---
கனவுகாய்
காத்திருக்கிறேன்
அப்போது இனிமையாய்
வருவாயோ ...!!!
உன் அழகால்
இதயம் முழுக்க
காயப்பட்டிருக்கிறேன் ....!!!
----
இப்போ அடைமழை ....
வானத்தை எந்த காதலி ...
ஏமாற்றினாளோ ...?
என் நினைவுகள் ..
உனக்கு தூறல் மழை ...
எனக்கு அடைமழை ...!!!
----
எல்லோருக்கும் ....
என்னை பிடிகிறது ....
எல்லோரும் என்னில் ...
அன்பை பொழிகிறார்கள் ....
உனக்கு மட்டும் என்னை ...
பிடிக்கவில்லை ....
எல்லாம் காதலின் விதி ...!!!
---
காதல் மனம் .....
விட்டு பேசவேண்டும் ....
என்றெல்லாம் இல்லை ...
மனதுக்குள் பேசினாலே ....
போதும் ....!!!
---
என்
கண்ணீர் துளிகள்.....
உன்னில் படும் கூடவா ..?
உன் இதயத்தில் ஈரம் ...
வரவில்லை ....?
என்
மூச்சு காற்று ...
பட்டும்கூடவா ....?
உனக்கு இன்னும் ...
காதல் பிறக்கவில்லை ...?
---
நான்
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!
நீ
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!
----
நீ
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!
---
என்
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!
----
யாராலும் தர முடியாத....
வாழ்கையை காதலாய் ....
தந்தாய் ....!!!
அது ....
என் வாழ்வில்
அழகியநிமிடங்கள் ....
மணித்துளிகள் .....
நாட்கள் ....
மாதங்கள் ....
வருடங்கள் .....
ஜென்மங்கள்
தொடர்கின்றன .....!!!
---
அழகாய் இருக்கின்றன
பூக்கள் என்று சொல்லகூட
மனம் மாறுகிறது .....!!!
உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ உன்னைப்போல்
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?
----
நீ
காதலிக்கலாம் ....
நிராகரிக்கலாம் ...
ஆனால்.....
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு .....
காதல்தான் ...!!!
---
நேசிப்பாதாய் மட்டும் .....
இருக்காதே -என்னை ...
சுவாசிப்பாதாய் -இரு ...!!!
---
என்
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!
----
நீ என்னை
எத்தனை முறை ....
அடிக்கடி பார்த்திருகிறாய்....?
நான்
எத்தனைமுறை உன்னை ...
பார்த்து கண்சிமிடினேன் ....?
வானத்து நட்சத்திரங்கள் ....
தான் பதில் சொல்லனும்...!!!
----
ஒரு....
தலை காதலில் ....
ஏக்கம் அதிகம் ....
இரு......
தலை காதலில் ....
ஏமாற்றம் அதிகம் ....!!!
---
காதலின் அருமை
தெரியாதவர்களிடம்
காதலை வெளிபடுத்தி
வேதனையை அனுபவிப்பது
கல்லறையை அடைந்தவர்களே ...
அதிகம் ....!!!
----
நீ
தூரத்தில் இருந்தாலும் ....
உன் மனம் என்னவோ ....
என் அருகில் தானே ....
இருக்கிறது ...!!!
உன்
மனம் இருக்கும்
தூரம் அதிகமாகி போனால் ...
என் உயிர் உன் அருகில் ....
இருக்கும் ....!!!
----
உண்மையான
அன்பு தோற்று போவதில்லை ....
உரிமை இல்லாதவர்களிடம்
காட்டும்போது அர்த்தமற்றதாகிறது ...!!!
----
கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?
---
இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!
----
நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )
-------------
இதயத்துக்குள் ....
முள் வளரும் தோட்டத்தை ....
பார்க்கப்போகிறாயா .....?
ஒருமுறை -என்
இதயத்துக்குள் வந்துபார் .....!!!
---
இரட்டை பூ
-------------
நீ காதல் பரிசாய் ....
தந்த ரோஜா செடி ...
இரட்டை பூ பூத்திருக்கு ....
நானும் நீயும் ...
எப்போது இரட்டை பூ ...
ஆவேம்.....?
---
நாளை சொல்கிறேன் ....
நாளை சொல்கிறேன் .....
என்று சொல்லிக்கொண்டே ...
போகிறாய் ....
எத்தனை முறைதான் ...
ஏமாறுவது .....?
----
எல்லோரும் ...
கற்பதில் பிறந்து ....
கல்லறையில் ...
முடிகிறார்கள் .....
நான் மட்டும் ...
உன் பார்வையில் ...
பிறந்து மரிக்கிறேன் ...!!!
----
உனக்காக ....
எத்தனை நாள் ...
ஏங்கினேன் ...
எனக்காக ...
நீயும் ஏங்கினாய் ..
என் மன ஆறுதலுக்கு
சொல்லேன் .....!!!
---
கனவுகாய்
காத்திருக்கிறேன்
அப்போது இனிமையாய்
வருவாயோ ...!!!
உன் அழகால்
இதயம் முழுக்க
காயப்பட்டிருக்கிறேன் ....!!!
----
இப்போ அடைமழை ....
வானத்தை எந்த காதலி ...
ஏமாற்றினாளோ ...?
என் நினைவுகள் ..
உனக்கு தூறல் மழை ...
எனக்கு அடைமழை ...!!!
----
எல்லோருக்கும் ....
என்னை பிடிகிறது ....
எல்லோரும் என்னில் ...
அன்பை பொழிகிறார்கள் ....
உனக்கு மட்டும் என்னை ...
பிடிக்கவில்லை ....
எல்லாம் காதலின் விதி ...!!!
---
காதல் மனம் .....
விட்டு பேசவேண்டும் ....
என்றெல்லாம் இல்லை ...
மனதுக்குள் பேசினாலே ....
போதும் ....!!!
---
என்
கண்ணீர் துளிகள்.....
உன்னில் படும் கூடவா ..?
உன் இதயத்தில் ஈரம் ...
வரவில்லை ....?
என்
மூச்சு காற்று ...
பட்டும்கூடவா ....?
உனக்கு இன்னும் ...
காதல் பிறக்கவில்லை ...?
---
நான்
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!
நீ
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!
----
நீ
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!
---
என்
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!
----
யாராலும் தர முடியாத....
வாழ்கையை காதலாய் ....
தந்தாய் ....!!!
அது ....
என் வாழ்வில்
அழகியநிமிடங்கள் ....
மணித்துளிகள் .....
நாட்கள் ....
மாதங்கள் ....
வருடங்கள் .....
ஜென்மங்கள்
தொடர்கின்றன .....!!!
---
அழகாய் இருக்கின்றன
பூக்கள் என்று சொல்லகூட
மனம் மாறுகிறது .....!!!
உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ உன்னைப்போல்
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?
----
நீ
காதலிக்கலாம் ....
நிராகரிக்கலாம் ...
ஆனால்.....
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு .....
காதல்தான் ...!!!
---
நேசிப்பாதாய் மட்டும் .....
இருக்காதே -என்னை ...
சுவாசிப்பாதாய் -இரு ...!!!
---
என்
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!
----
நீ என்னை
எத்தனை முறை ....
அடிக்கடி பார்த்திருகிறாய்....?
நான்
எத்தனைமுறை உன்னை ...
பார்த்து கண்சிமிடினேன் ....?
வானத்து நட்சத்திரங்கள் ....
தான் பதில் சொல்லனும்...!!!
----
ஒரு....
தலை காதலில் ....
ஏக்கம் அதிகம் ....
இரு......
தலை காதலில் ....
ஏமாற்றம் அதிகம் ....!!!
---
காதலின் அருமை
தெரியாதவர்களிடம்
காதலை வெளிபடுத்தி
வேதனையை அனுபவிப்பது
கல்லறையை அடைந்தவர்களே ...
அதிகம் ....!!!
----
நீ
தூரத்தில் இருந்தாலும் ....
உன் மனம் என்னவோ ....
என் அருகில் தானே ....
இருக்கிறது ...!!!
உன்
மனம் இருக்கும்
தூரம் அதிகமாகி போனால் ...
என் உயிர் உன் அருகில் ....
இருக்கும் ....!!!
----
உண்மையான
அன்பு தோற்று போவதில்லை ....
உரிமை இல்லாதவர்களிடம்
காட்டும்போது அர்த்தமற்றதாகிறது ...!!!
----
கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?
---
இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!
----
நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )
கருத்துகள்
கருத்துரையிடுக