இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடல் வழிக்கால்வாய் - இருட்டு தான் அழகு

படம்
-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இருட்டு தான் அழகு  ....... ^^^^^^^^^^^^^^^^^ எல்லோரும் வெளிசத்தை .... பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ...... காலையில் சூரிய ஒளி அழகு .... மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு ..... அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு ..... இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!! ஆலயங்களில் தீப ஒளி அழகு .... வீடுகளில் குத்து விளக்கு அழகு ..... திரை அரங்கில் வெள்ளி திரை அழகு .... ஆளுக்காள் போட்டிபோடும் .... அலங்கார விளக்குகளும் அழகு ... செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!! வெளிசத்தில் அழகுதான் அதிகம் ..... இருளில் அழகும் அதிகம் ..... இருளில்தான் அறிவும் உதயம் ..... நாம் பிறக்கமுன் கருவறை இருள் .... விதை முளைக்கமுன் விதை இருள் ..... கருவறையில் சாமி  இடமும் இருள் .... கல்லறையும் இருள் தான் .....!!! வெளிசத்தில் தான் வேறுபாடுகள் ..... வெளிசத்தில் பார்க்கும்போதே .... குட்டை  நெட்டை வேறுபாடு ..... அழகு  அசிங்கம் வேறுபாடு .... இத்தனை ஏற்றத்தாழ்வுகள் .... இருளுக்கு எல்லாம் சமத்துவம்.....! இருளி

தேனிலும் இனியது காதலே 08

ஓடுகின்ற நீரில் ஒட்டி நின்று இரைதேடும் மீன் குஞ்சுபோல் ...!!! வாடிவரும் மலரில் ... கடைசித்துளி தேன் போல ... சின்ன நம்பிக்கையுடன் .... உன் காதலில் .....!!! ஏக்கமும் துடிப்பும் .... காதலின் இரு கண்கள் .... அதனால் தான் .... தேனிலும் இனியது காதல் ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே 08

கதைக்கும் கவிதைக்கும் காதல் 02

அவன் ; இனிமை ---------- நண்பனின் திருமண வீட்டுக்கு இரவு வேளை இனிமையும் அவன் நண்பர்களும் வீடடையும் தெருவையும் அலங்கார படுத்த சென்றார்கள் . இரவு முழுவதும் அலங்கார படுத்தல் இருந்தது . நண்பர்களுக்கிடையே கடி ஜோக்குகள் மாறி மாறி நடைபெற்றன . அந்த வேளையில் தான் வின்னியா திருமண வீட்டுக்கு வான் ஒன்றில் இறங்கி வந்தாள். யாரடா மாப்பு இவங்க என்று நண்பனை கேட்க "அவன் அது அக்காவின் "பிரண்ட் குடும்பம் என்று சொல்ல .... வந்தவர்கள் வீட்டுக்குள் போனார்கள் . இரவு ஆகிவிட்ட்து .ஆரவாரமாக இருக்கும் இவர்களுக்கு தேநீர் தேவைப்பட .நண்பன் அம்மா தேநீர் வேணும் என்று சொன்னான் . இதோ தருகிறேன் என்று சொல்லிக்கொண்டு " வின்னியா " இந்த தேநீரை ஊறி அவங்களுக்கு குடும்மா .என்று சொல்லிவிட்டு தாய் தான் வேலைகளை பார்த்தார் . வின்னியா தேநீரை ஊற்றி கொண்டு சென்றாள். பத்து தேநீரை ஒரே தட்டில் கொண்டு சென்று கொடுத்தபோது . எதிர் பாராமல் வின்னியாவுடன் மோதிவிடடான் இனிமை . தேநீர் அனைத்தும் .கொட்டி விட்ட்து . "சாரி சாரி"மன்னிச்சுடுங்க என்று அடிக்கடி சொன்னான் இனிமை . வின்னியா ஒன்றும் பேசாமல் .சென்றுவிடாள்.இனிம

கதைக்கும் கவிதைக்கும் காதல்

படம்
அவன் ; இனிமை ---------- அழகான அமைதியான இயற்கை அழகுகள் நிறைந்த சூழலில் வாழ்கிறான் .ஒரு புறம் கடல் . வாழ்வாதாரமாக விவசாயம் . வீட்டுக்கு முதல் மகன் . அவனுக்கு கீழ் இரண்டு தங்கை ஒரு தம்பி . அன்பான அம்மா அப்பா . உறவுக்கு சூழ்ந்துள்ள உறவுகள் . தோள் கொடுக்கும் உயிர் நண்பர்கள் . படித்த படிப்புக்கு ஒரு வேலை . வேலை நேரம் மீதியில் விவசாயம் . இப்படி இன்பமான சூழலில் வாழும் " இனிமை " வாழ்க்கையில் நடக்கப்போகும் வாழ்க்கை எண்ணங்களை பகிரப்போகிறேன் அவன் வாழும் கிராமத்தில் .அவன் நண்பனின் அக்காவின் திருமணத்துக்கு வந்தாள் .முற்றிலும் நகரப்புறத்தில் பிறந்து  வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் "வின்னியா " என்ற அழகு தேவதை . அவள் வாழும் இடம் தான் நகரம் .ஆனால் வாழ்க்கை முறையில் கிராமிய காற்றும் அடிக்க தான் செய்கிறது . இந்த இரட்டை வாடை அடிக்கும் இவளுக்கும் .கிராமிய வாடை கொண்ட இவனுக்கும் எப்படி காதல் வந்தது . என்ன நடைபெறப்போகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம் . இது தொடர் பதிவுதான் என்றாலும் .ஒவ்வொரு பதிவும் முற்று பெறும் . அவள் ;வின்னியா --------- மெல்லியதாய் பூசிய ...... உதட்டு