இடுகைகள்

மார்ச் 11, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நண்பா கடந்த காலத்தை

நண்பா கடந்த காலத்தை ----------------------------------------- வாடா நண்பா கடந்த காலத்தை நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!! சின்ன வயதில் சிறு பொந்தில் கிளிதேடி கட்டெறும்பிடம் கடிவாங்கியத்தை போசுவோம் வாடா ...!!! கள்ள மாங்காய் பிடுங்க போய் -தோட்டக்காரன் வந்தவுடன் தலைதெறிக்க நான் ஓட -மரத்தில் நின்று அழுததை.... பேசுவோம் வாடா ...!!! கிட்டி புள் விளையாடுகையில் பாட்டியின் தலையில் பட திட்டிய வார்த்தைகளை இன்று பேசிப்பார்ப்போம் வாடா நண்பா வாடா ....!!! ஓடி விளையாடுகையில் உன் காற்சட்டை உன்னை அறியாது கழண்டுவிழ வெட்கத்தோடு காற்சட்டையை விட்டு கண்ணை பொத்தினாயே வாடா நண்பா நகைசுவையாக பேசுவோம் வாடா ....!!! & கவிப்புயல் இனியவன்

நண்பா கடந்த காலத்தை

நண்பா கடந்த காலத்தை வாடா நண்பா கடந்த காலத்தை நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!! சின்ன வயதில் சிறு பொந்தில் கிளிதேடி கட்டெறும்பிடம் கடிவாங்கியத்தை போசுவோம் வாடா  ...!!! கள்ள மாங்காய் பிடுங்க போய் -தோட்டக்காரன் வந்தவுடன் தலைதெறிக்க நான் ஓட -மரத்தில் நின்று அழுததை.... பேசுவோம் வாடா  ...!!! கிட்டி புள் விளையாடுகையில் பாட்டியின் தலையில் பட திட்டிய வார்த்தைகளை இன்று பேசிப்பார்ப்போம் வாடா நண்பா வாடா ....!!! ஓடி விளையாடுகையில் உன் காற்சட்டை உன்னை அறியாது கழண்டுவிழ வெட்கத்தோடு காற்சட்டையை விட்டு கண்ணை பொத்தினாயே வாடா நண்பா நகைசுவையாக பேசுவோம் வாடா ....!!!   கவிப்புயல் இனியவன்

மறுபடியும் மகனாய் பிறக்க வேண்டும்

மறுபடியும் மகனாய் பிறக்க வேண்டும் --------------------------------------------------------- அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என்பேன் -உலகிலேயே அப்படி சொன்ன முதல் பிள்ளை என்பது போல் இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்கள