வலிக்கும் இதயத்தின் கவிதை 02
ஒரு நாளுக்கு .... ஒரு குறுஞ்செய்தியாகினும் .... அனுப்பி வைத்துவிடு .... உனக்கு அது குறுஞ்செய்தி.... எனக்கு பெரும் செய்தி ....!!! நீ நேரே வரவேண்டுமென்று .... மனம் ஆசைப்படவில்லை .... உன் நினைவில் வாழ்வே .... ஆசைப்படுகிறேன் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்