இடுகைகள்

ஏப்ரல் 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலிக்கும் இதயத்தின் கவிதை 02

ஒரு நாளுக்கு .... ஒரு குறுஞ்செய்தியாகினும் .... அனுப்பி வைத்துவிடு .... உனக்கு அது  குறுஞ்செய்தி.... எனக்கு பெரும் செய்தி ....!!! நீ நேரே வரவேண்டுமென்று .... மனம் ஆசைப்படவில்லை .... உன் நினைவில் வாழ்வே .... ஆசைப்படுகிறேன் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை 

நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

அதிசயக்குழந்தை - இறக்கம் 

அதிசயக்குழந்தை - இறக்கம் ------- அதிசயக்குழந்தை ..... ஏணியில் ஏறுவதும் .... இறங்குவதுமாய் விளையாடிக்  ... கொண்டிருந்தான் ....!!! அந்தவழியால் வந்த நான் .... என்னடா செய்கிறாய் என்று .... கேட்டேன் .....!!! ஏறுவதும் இறங்குவதுமாய் .... இருக்கிறேன் தெரியவில்லையா ...? என்றான் ....? உனக்கு ஏற்றம் பிடிக்குமா .....? இறக்கம் பிடிக்குமா ....? எனக்கு இறக்கம் தான் ... பிடிக்கும் ஆசானே .... ஏன்டா உனக்கு எப்போதும் .... எதிர் மறையாகதான் பிடிக்குமா ...? இல்லை ஆசானே எதிர் மறையின் ... நன்மையை உணரமாட்டேன் .. என்கிறீர்களே ....!!! இறக்கமும் வீழ்ச்சியும் .... தோல்விகள் இல்லை .... வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!! மலை ஏறுபவன் இறங்கினால்-தான் மலை ஏறியதின் சாதனை ... தெரியவரும் .....! பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான் நீரின் மகிமை புரியும் ....! அப்பில் பழம் கீழே விழுந்ததால் ... நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் .... வானத்து நீர் கீழே விழுந்தால் தான் .... பூமி பசுமை அடைகிறது ....! இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் .... வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!! இறக்கமும் வீ

எனக்குள் காதல் மழை 22

அது சரி  கண்ணாடியை பார்த்து,,,  என்ன பேசுகிறாய்,,,,?  என்னோடு தானே,,,  பேசுகிறாய்,,,,  அப்படி என்னதான் ,,,  பேசுகிறாய்,,,,?  எனக்குள் காதல் மழை  கே இனியவன்