இடுகைகள்

ஏப்ரல் 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னைவிட்டால் எதுவுமில்லை 05

நீங்கள் ... எதையும் ... தானம் செய்யுங்கள் .... இன்னொரு உயிர் வாழ ... வழிவகுக்கும் ....!!! காதலை தானம் ... செய்யாதீர்கள் .... உங்களையும் கொல்லும்... மற்ற உயிரையும் கொள்ளும் ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 05 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

எனக்குள் காதல் மழை 10

நீ யார் ...? எதை பார்த்தாலும் .... எதை நினைத்தாலும் .... எதை பேசினாலும் .... நீயாக இருக்கும் நீ யார் ...? கோயிலில் கும்பிட்டால் ... விக்கிரகமாக நீ நீ என் கடவுளா ...? மாஜக்காறியா ....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 10

எனக்குள் காதல் மழை 09

யார் வீட்டு திருமணத்துக்கும் போ ... பெண் தோழியாய் ..... மட்டும் இருந்துவிடாதே .... அந்த திருமணத்தை .... நிறுத்திய குற்றதுக்குள் .... விழுந்துவிடாதே ....!!!  ^ எனக்குள் காதல் மழை தூறல் 09

எனக்குள் காதல் மழை 08

நீ கரும்பு ..... மிக சிறிய எறும்புக்கும் ... மிக பெரிய யானைக்கும் .... பிடிப்பதுபோல் -உன்னை எல்லோருக்கும் பிடிகிறது .... ஒரே ஒரு முறை ... என்னை நீ .... பிடித்துவிடேன் ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 08

எனக்குள் காதல் மழை 07

வானத்தில் .... நட்சத்திரங்கள் .... கண் சிமிட்டி முகிலை .... காதலிக்கின்றன ....!!! பூக்கள் கண் சிமிட்டி ... தேனீக்களை .... காதலிக்கின்றன ...!!! நான் ... உன்னை காதலிக்க ... கண் சிமிட்ட மாட்டேன்.... என் கண்ணுக்குள் .... நீ குடியிருக்கிறாயே ....!!!  ^ எனக்குள் காதல் மழை தூறல் 07

எனக்குள் காதல் மழை 06

நிலவுக்கு ... போக மாட்டேன் ... நிலவாக நீயே.... இருக்கிறாயே ....!!! பட்டாம் பூச்சிகள் ... அழகில்லை ...... உன்னருகில் அவை .... வரும்போதே .... அழகாகின்றன -நீயோ பட்டாம் பூச்சிகளின் ... இளவரசியாய் ..... இருக்கிறாயே   ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 06 கவிநாட்டியரசர் கே இனியவன்