இடுகைகள்

ஏப்ரல் 12, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன் 

கடல் வழிக்கால்வாய் 05

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........என்னை உணர்பவன் செல்வந்தன்  ....... ^^^^^^^^^^^^^^^^^ நான் உங்கள் நீர் .... பேசுகிறேன் ..... உலகின் தோற்றமும் .... உலக முடிவும் .... நானாக இருக்கிறேன் ....!!! என் உடன் பிறப்புகளே ... நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ..... என் குழந்தைகளே .... நதி, அருவி,குளம் ,குட்டை ... கிணறு ,ஓடை ,பள்ளம் ....!!! நான் மகிழ்ச்சியாய் இருந்தால் ... பருவ மழை .... கோபமாய் இருந்தால் .... சூறாவளி..... வெறுப்படைந்தால் ... சுனாமி ...................!!! என் சகோதரி நிலம் போல் .... நானும் ஒரு தனி உலகம் .... அவள் மனிதன் ,மிருகம் ... மரங்கள் .பறவை .ஊர்வன ... என்பவற்றை படைத்து ... காக்கிறாள் - நானும் ... நீருலகத்தை படைத்து .... காக்கிறேன் .....................!!! என்னை பற்றி .... கொஞ்சம் சொல்கிறேன் ... அருவிதான் என் கூந்தல் ... ஊற்றுதான் என் ஆத்மா .... நதி என் வாழ்க்கை நெறி .... கடல் என் கருப்பை ..... நீராவி தற்காலிக மரணம் ....!!! நீர் பறவைகளுக்கு - நான் விளையாட்டு மைதானம் .... மனி