இடுகைகள்

மே 2, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் சோகக்கவிதைகள் 05

பகலில் செயல்களால் ... காயப்படுத்துகிறாய் ..... இரவில் கனவுகளால் .... காயப்படுத்துகிறாய் ....!!! காயப்படுபவர்களுக்கு .... எத்தனையோ உதவி ... கிடைக்கும் இந்த காலத்தில் .... உன்னால் காயப்படும் .... இதயத்துக்கு என்ன உதவி .... தரப்போகிறாய் ....? & காதல் சோகக்கவிதைகள் 05 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 04

என் இதயத்தை ... ஒருமுறை எட்டிப்பார் .... உன் காதலுக்காக .... பிச்சை பாத்திரம் .... ஏந்திகொண்டிருகிறது ....!!! நீ இதயகதவை ... திறக்கும் வரை .... காத்திருப்பேன் .... ஆயுள் காலம் வரை ...............!!! & காதல் சோகக்கவிதைகள் 04 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 03

பிரிந்து வாழவே ... காதலித்த காதலர் .... நாம் ............................!!! பரவாயில்லை ... உன்னை ........ சுமக்கமுடியவில்லை ..... உன் வலிகளை.... சுமந்துகொண்டிருக்கிறேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 03 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 02

நீ என்னை தூக்கியெறிந்து .... காதலை கொன்றுவிட்டாய் ... என் இதயம் ஒரு ஓரத்தில் ... அழுதுகொண்டிருகிறது ...!!! கவலை படாதே .... உன் இதயம் பத்திரமாக .... என்னுள் இருக்கிறது .... அதை அழவிடமாட்டேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 02 கவிப்புயல் இனியவன்    

காதல் சோகக்கவிதைகள் 01

காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை 06

காதலியை காதல்..... செய்ய முன் காதலை .... காதல் செய்யுங்கள் .... காதல் என்றும் தோற்காது ....!!! காதலோடு வாழ்பவன் .... இன்பத்தோடு வாழ்கிறான் ... துன்பத்திலும் இன்பம் ... காண்பான் .... காதலியோடு வாழ்வதற்கு .... இன்ப துன்பம் உண்டு ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 06 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்