என் பிரியமான மகராசி 05
 உன்னை வர்ணித்து ....  எழுத நான் உன் மீது ....  காதல் மோகம் ....  கொண்டவனல்ல ......  காதல் மீது காதல் ......  கொண்டவன் .......  நீ -என் காதலின் ......  கருவி மட்டுமே ..........!!!   உன் இதழ்களை வர்ணித்து .....  எழுதிய கவிதைகள் எல்லாம் ....  சிறப்பு கவிதை ......  சிறப்பிதழ் கவிதை .....  பக்கத்தில் சிறப்பாய் வருகிறது ......!!!   நீ  சேலை உடுத்து வந்தால் ....  அன்றைய கவிதை தலைப்பு ....  கவிதையாகிறது .....  பாவாடை தாவணியில் வந்தால் .....  பார்வையில் அதிகம் பெற்ற .....  கவிதை பகுதிக்குள் வருகிறது ....!!!   &  கவிப்புயல் இனியவன்  என் பிரியமான மகராசி 05  
