இடுகைகள்

ஏப்ரல் 19, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

நீ கலங்கரை விளக்கு.... நான் தத்தளிக்கும்.... கப்பலின் மாலுமி...... கரைசேர உதவிசெய்.....! உன் புன்னகையால்..... சமாதியானவன்....... சிரிப் பூக்களால்..... அர்ச்சனை செய்துவிடு......! ஒரு நொடியில் என்ன செய்துவிடலாம்......... என்று கேட்கிறார்கள் உயிரே.... இதயத்தை திருடிவிடலாம்...... என்று சொல்லிவிடு கன்னே....! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06

நீ ஊஞ்சல் ஆடுகிறாய்..... என் இதயம் மேலும் கீழுமாய்.... ஆடுகிறது...... ஊஞ்சல் கயிற்றை.......... கவனமாய் பிடி........ நீ விழுந்தால்- நான்.... உடைந்து விடுவேன்...........! கண்ணில் இருந்து..... காந்த சக்தி வருவது...... உன்னிடமிருந்து தான்.....! பட்டு ...... புடவையோடுவரவில்லை....... பட்டாம் பூச்சிபுடவையோடு...... வந்திருக்கிறாய்..........! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06