எனக்குள் காதல் மழை 15
நான் ஓடும்போது நெஞ்சை ... பொத்தி ஓடுகிறேன் .... மற்றவர்களுக்கு ...... வேண்டுமென்றால் .... சட்டை பையில் இருக்கும் .... பணம் விழாமல் இருக்க ... என்று ஜோசிக்கட்டும் ....!!! நீ அப்படி நினைத்துவிடாதே ... உனக்கு தெரியும் நெஞ்சில் ... இருப்பது நீ ....!!! ^ எனக்குள் காதல் மழை 15 கவிப்புயல் இனியவன்