இடுகைகள்

ஏப்ரல் 14, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

இரண்டு சிகரங்கள்..... அருகருகே இருப்பது..... பொருந்துவதமற்றது..... பொருந்துகிறது....... உன் இமை அழகில்..... மட்டும் தானே அன்பே....! இப்போதுதான் புரிந்தது...... உதட்டை ஏன் இதழ்...... என்கிறார்கள்........? நீ பேசும் போது........ ரோஜாவின் ஒவ்வொரு..... இதழ்களும் விரிவதுபோல்....! நீ அசைந்து அசைந்து வருகிறாய் ..... இசைந்து இசைந்து வருகிறது...... கவிதை........... உன் ஒரு சொல் உனக்கு...... நீர் துளி எனக்கு கவிதையின்..... சமுத்திரம்...................! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன்  காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய்