காதல் சோகக்கவிதைகள் 05

பகலில் செயல்களால் ...
காயப்படுத்துகிறாய் .....
இரவில் கனவுகளால் ....
காயப்படுத்துகிறாய் ....!!!

காயப்படுபவர்களுக்கு ....
எத்தனையோ உதவி ...
கிடைக்கும் இந்த காலத்தில் ....
உன்னால் காயப்படும் ....
இதயத்துக்கு என்ன உதவி ....
தரப்போகிறாய் ....?

&
காதல் சோகக்கவிதைகள் 05
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05