இடுகைகள்

கவிதை காதலின் தூதுவன் 04

நீ பார்த்தும் பார்க்காத ... போல் என்னை கடந்து ... சென்றாலும் ....!!! உன் காதல் நிறைந்த இதயம் .... என்னிடம் வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு செல்கிறது ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 01

ஒரு .... தலை காதலர்களே .... காதலில் தோற்றவர்களே .... கவலையே வேண்டாம் .... காதல் கவிதையை .... ரசியுங்கள் .... காதல் நிச்சயம் .... வெற்றிபெறும் .... கவிதை காதலின் தூதுவன் ....!!! & கவிதை காதலின் தூதுவன்  காதலருக்கான சிறப்பு கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 03

தாமரை முகம் .... நிலா மேனி .... மீன் கண்கள் ... வில் புருவம் ..... அன்ன நடை .... தோகை கூந்தல் .... கொவ்வை உதடு .... வலம்புரி சங்கு .... நூல் இடை .... இத்தனை ... அழகையும் கொண்ட .... என்னவள் .... என்னை காதலித்தால் .... தேவதைகளின் .... அரசியாவாள் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 02

உன்னுடன் பேச .... எத்துனை ஆசையோ .... அதே அளவுக்கு பேசாமல் .... இருக்கவும் .... ஆசைபப்டுகிறேன்...... வித்தியாசமாய் .... நினைத்துவிடாதே .... பேசினால் வார்த்தை அழகு ..... பேசாமல் விட்டால் வரிகள் அழகு ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

விடுகதைக்கவிதைகள் 02

பூமியில் மூன்றில் இரண்டு.... பங்கு ..... நான் ......!!! உடலில் மூன்றில் .... இரண்டு பங்கு ..... நான் ....!!! என்னில் மூன்றில் .... இரண்டு பங்கு .....!!! ஆனால் என்னில் .... சூரிய ஒளி படாது .... அப்படிஎன்றால் .... நான் யார் .....? & & & & & விடை ; இளநீர் ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

விடுகதைக்கவிதைகள்

அவன் ..... இல்லாவிட்டால் .... நான் இல்லை ... நான் இல்லாவிட்டால் .... அவனுமில்லை .... நாங்கள் இரட்டை .... பிறவிகள் இல்லை .... அப்போ நாங்கள் .... யார் ...................? & & & & & விடை ; உடலும் உயிரும் ...!!! ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 30

இன்று.... கிரக தோஸமாம்.... சுவாமியின் கதவு.. மூடப்பட்டிருக்குமாம்... உனக்கு எப்போது... கிரக தோஸம்.... என் இதயத்தில்... உன்னை வைத்து... மூடனும்.....! & எனக்குள் காதல் மழை கே இனியவன்

எனக்குள் காதல் மழை 29

மின் காந்த அலையை... கணிக்கும் அறிவியல்... உன் கண் காந்த அலையை... எப்போது கணிக்குமோ....? எனக்குள் காதல் மழை கே இனியவன்

எனக்குள் காதல் மழை 28

மோனோலிஸா... ஒவியம் எப்படி... வைத்த்தாலும்... எம்மை பார்ப்பது... போல் தான் இருக்கும்... உன் புகைப்ப்டமும்... எங்கு வைத்தாலும்... என்னையே பார்க்கிறாய்....! & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 26

நீ ஒருமுறை ... பாட்டி வடை சுட்ட... கதையில் பாட்டியாக மாறு.... கதையையே மாற்றிவிடுகிறேன்... காக்காவாக வந்து ... உன்னை தூக்கிச்செல்கிறேன்... & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 25

பொம்மை கடைக்குள்.... சென்று விடாதே,,,, இந்தபொம்மைதான்.... வேண்டும் என்று,,, உன்னை கொண்டு.... சென்று விடுவார்கள்.....!!! & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை 02

ஒரு நாளுக்கு .... ஒரு குறுஞ்செய்தியாகினும் .... அனுப்பி வைத்துவிடு .... உனக்கு அது  குறுஞ்செய்தி.... எனக்கு பெரும் செய்தி ....!!! நீ நேரே வரவேண்டுமென்று .... மனம் ஆசைப்படவில்லை .... உன் நினைவில் வாழ்வே .... ஆசைப்படுகிறேன் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை 

நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

அதிசயக்குழந்தை - இறக்கம் 

அதிசயக்குழந்தை - இறக்கம் ------- அதிசயக்குழந்தை ..... ஏணியில் ஏறுவதும் .... இறங்குவதுமாய் விளையாடிக்  ... கொண்டிருந்தான் ....!!! அந்தவழியால் வந்த நான் .... என்னடா செய்கிறாய் என்று .... கேட்டேன் .....!!! ஏறுவதும் இறங்குவதுமாய் .... இருக்கிறேன் தெரியவில்லையா ...? என்றான் ....? உனக்கு ஏற்றம் பிடிக்குமா .....? இறக்கம் பிடிக்குமா ....? எனக்கு இறக்கம் தான் ... பிடிக்கும் ஆசானே .... ஏன்டா உனக்கு எப்போதும் .... எதிர் மறையாகதான் பிடிக்குமா ...? இல்லை ஆசானே எதிர் மறையின் ... நன்மையை உணரமாட்டேன் .. என்கிறீர்களே ....!!! இறக்கமும் வீழ்ச்சியும் .... தோல்விகள் இல்லை .... வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!! மலை ஏறுபவன் இறங்கினால்-தான் மலை ஏறியதின் சாதனை ... தெரியவரும் .....! பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான் நீரின் மகிமை புரியும் ....! அப்பில் பழம் கீழே விழுந்ததால் ... நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் .... வானத்து நீர் கீழே விழுந்தால் தான் .... பூமி பசுமை அடைகிறது ....! இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் .... வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!! இறக்கமும...

எனக்குள் காதல் மழை 22

அது சரி  கண்ணாடியை பார்த்து,,,  என்ன பேசுகிறாய்,,,,?  என்னோடு தானே,,,  பேசுகிறாய்,,,,  அப்படி என்னதான் ,,,  பேசுகிறாய்,,,,?  எனக்குள் காதல் மழை  கே இனியவன்