உன்வரவுக்காக ..... காத்திருக்கும் .... நொடியில் கூட உன்னை ... பற்றிய கவிதைகள் .... வரைந்துகொண்டே ... இருக்கிறேன் ....!!! நீ பேசும் காலம் வரும் வரை .... கவிதையில் ஒரு அகராதி .... எழுதிவிடுவேன் ..... என்னை படைப்பளியாக்கவா ...? உன்னை படைத்தான் இறைவன் ...? & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்..................... ------- பொம்மையை கண்டவுடன் .... நிலத்தில் விழுந்து அழுதேன் ... உடனே கிடைத்தது ....!!! உயிருள்ள பொம்மை .... உன்னை கண்டவுடன் .... அடம் பிடித்து அழுகிறது ... இதயம் உன்னோடு .... பேசும் படி .....!!! & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்..................... ----- நீ வாங்கும் ஒவ்வொரு .... பொருட்களும் .... நீ வாங்கியவுடன் ... உயிர் பெறுகிறது .... உன் கையை முத்தமிடவே .... உயிர் பெறுகின்றன் ....!!! நீ பாவித்து தூக்கியெறிந்த .... பொருளொன்று என்...
வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறேன் உன் முகத்தை ...!!! மறக்க மறக்க ஊற்றாய் வருகிறது உன் நினைவுகள் ...!!! காதல் என்றால் வலி இருக்கலாம் வலியே காதலாக இருக்குதடி என் வாழ்வில் ...!!! 01 --------------- நான் எங்கே தனிமையில் இருந்தேன் -உன் நினைவின் வலிகளுடன் தானே வாழுகிறேன் ...!!! உன் மடியை ஒருமுறை கொடு தூங்க அல்ல என் மூச்சை விட ....!!! தூங்கியதே இல்லை கண்ணீருடன் இருக்கும் கண்கள் தூங்குவதோ ...? 02 -------------- அந்த நிமிடம் வரை வலியில்லை இந்த நிமிடம் வரை வலியில்லாமல் இருந்ததில்லை .... உன்னை காதலித்ததால் ....!!! இதயத்தில் என் ஒவ்வொரு நரம்பையும் முற்களாக மாற்றியவள் -நீ என் இதயம் ஈரமாக இருப்பதால் காத்திருக்கிறேன் முற் செடியில் மலர் வரலாம் என்ற சின்ன ஆசையுடன் ........!!! 03 ------------- என் இதயத்தை கேட்டுப்பார் உன் நினைவுகளை தாங்காமல் துடிக்கும் துடிப்பை .....!!! காதல் நரம்பில் வந்த ...
கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா..... கை பிடித்தபடி அருகில் தங்கை...... குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்..... ஆனாலும் இதயம் முழுதும் வலி..... உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!! ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்...... ஆயிரம் மின் அரட்டை நொடியில்...... ஓசை கேட்காத பல நூறு குரல்கள்...... பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்...... இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ... உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் .... உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!! அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்..... முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா.... திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே .... யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ...... இதயத்தை இழந்தவர்களை தவிர ...??? + கே இனியவன் காதல் சோக கவிதை ---- என் இதயத்துக்குள் .... உன்னை தெய்வமாக .... பூஜிக்கிறேன் ....!!! நீ என்னை கல்லறையில் ..... சடலமாக வைதிருகிறாயோ...? அதுகூட எனக்கு ... சந்தோசம் தான் அப்படியென்றாலும் ... என் நினைவு உனக்கு இருகிறதே ...!!! --- என் கவிதையை கிழிப்பதும் ... இதயத்தை கிழிப்பதும் ... ஒன்றுதான் அன்பே ....!!!...
கருத்துகள்
கருத்துரையிடுக