தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்01- 05
அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் ..... அ திகாலை எழுத்தவன் ...... அ திசக்தி ஆதவ்னையே..... அ ருகில் வரவைப்பான்......!!! அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் .... அ ங்கிகள் தொடக்கம் ... அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....!!! அ ற்புதங்கள் என்பது .... அ திசயம் செய்வதல்ல ... அ ன்புக்கு கட்டுபட்டு ... அ ண்ட சராசரத்தோடு .... அ டக்கமாவதே .........!!! அ ன்று சொன்னதை செய்ததை .... அ ன்றே மறப்பவனே .... அ தி உயர் மனிதன் .... அ தையே நினைத்துகொண்டிருந்தால் ... அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!! அ ந்தி சாயும் நேரம் .... அ ன்றைய நிகழ்சிகளை ... அ சைபோட்டுபாருங்கள் .... அ ருவருப்பான செயல் எது ...? அ ரவணைப்பு செயல் எதுவென .....!!! ^^^ ஆ தவன் துயில் எழமுன் .... ஆ ராவாரத்துடன் எழுந்த ..... ஆ ருயிர் நண்பர்களே .... ஆ ண்டவன் கிருபையால் ..... ஆ சீர் வதிக்கப்படுகிறோம்.....!!! ஆ னந்தம் பொங்கிட .... ஆ த்மா திருப்தியுடன் .... ஆ ரம்பி...