கனவாய் கலைந்த காதல் 05

காலை நேரம் ....
பட்டாம் பூச்சிகளும் ...
வண்டுகளும் அலையாய் ...
வருவதுபோல் பெண் ....
பிள்ளைகளும் ஆண் .....
வந்தவண்ணமே ....
பாடசாலையில் ....!!!

கனவோடு காத்திருக்கும் ...
இரவு முழுதும் தூக்கத்தை ...
கெடுத்த அந்த பட்டாம் பூச்சி ....
சில மணித்தியாலத்தில் ....
வந்து விடுவாள் .....!!!

காதல் 
இது தான் .....
முகம் தெரியாது ....
பெயர் தெரியாது ....
குணம் தெரியாது ....
ஆனால் அவளை ....
பார்க்கவேண்டும் ...
என்று மனம் துடிக்கும் ....!
காத்திருந்த அந்த நேரம் ...
வந்தது காரில் இருந்து ....
இறங்கினால் பூவரசனின் ....
கனவு தேவதை ....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,