நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03

காதலை ...
உதட்டளவில் சொல்லி ...
இதயத்தை காயப்படுத்தும் ....
காதலில் விழுந்து விட்டேன் ...!!!

இன்னும் ...
காதல் சிறையில் நான் ...
இன்றே அவளும் ...
மாற வேண்டும் .....
அன்றேல் என் இதயம் ...
மாறவேண்டும் ....
அவள் நினைவுகள் ...
முள்ளாய் குத்தினாலும் ...
சுகமாய் தான் இருகிறது ...!!!
^
நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03
கே இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05