என்னவனே என் கள்வனே 04

உன் முகம் பார்க்க.....
ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வர வழைத்தவனே.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு அது இதயத்தின்.....
மொத்த வலி...................!!!

வேறு வழியில்லாமல்.....
இமைகளை மூடுகிறேன்.......
என் ஏக்கத்தை புரிந்து.....
கனவிலேனும் வருவாயா...?

^^^
என்னவனே என் கள்வனே 04
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05