என்னவனே என் கள்வனே 09

என் ......................
இதய ஊஞ்சலை......
ஆடவைத்துவிட்டு அதில்....
ஏறமாட்டேன் என்று  ஏன் ......
அடம்பிடிகிறாய்........?
எத்தனை காலம் தான்.....
வெறும் ஊஞ்சலாடும்.....?

சுற்றும் பம்பரத்துக்கு கூட.....
ஓய்வுண்டு என் இதயத்தை......
பம்பரமாய் சுற்றிவிட்டு.......
பார்த்து கொண்டே இருகிறாய்........!!!

^^^
என்னவனே என் கள்வனே 09
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05