ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

காதல் .....
ஒரு ஆள் கொல்லி விஷம்.....
தலைக்கு ஏறினால்......
இறங்காது................!

நீ.....
மொட்டு அருகில் வந்தால்....
பூக்களாய் மலர்கிறது......
காய்கள் அருகே வந்தால்......
கனிகளாய் மாறுகிறது.....
அழகின் மந்திரவாதி நீ.....!

பிறர் வெளிச்சுவாசம்.....
மற்றவர்களுக்கு நஞ்சு.....
உன் வெளிச்சுவாசம்.....
எனக்கு அமிர்தம்......!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,