அகராதியில் காதல் செய்கிறேன் 02
 ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...  ஆ ராதனைக்குரிய அழகியவள் ....  ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....  ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....  ஆ ருயிர் காதலியவள் ......!   ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....  ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...  ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....  ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!   ^^^  அகராதியில் காதல் செய்கிறேன்  கவிப்புயல் இனியவன்  
 
