காதல் ஒன்று கவிதை இரண்டு 05
உன்னை ....
காதல் செய்த நாளே ....
காதலில் கருத்தரித்த நாள் ....
என்னை ....
காதலித்த நாளே ....
காதலின் பிறந்த நாள் ....!!!
+
உன்னை .....
மறக்கும் நாள் வரின் ....
என்னை இழக்கும் நாள் ....
தொடங்கும் .....
உன்னை ....
இழக்கும் நாள் தோன்றின் ....
என் .........
மரிக்கும் நாள் தோன்றும் ....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
---
அவள் தந்த நினைவு ....
பரிசுகள் ஒவ்வொன்றும் ....
இதயத்தின் அருங்காட்சி ....
பொக்கிஷங்கள்......
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
ஒவ்வொரு கவிதைகள் ....!!!
+
எனக்கு கல்லறை ....
கட்டதேவையில்லை ....
என் இதயமே கல்லறை ....
ஆகிவிட்டது ....!!!
எனக்கு கல் வெட்டு ...
அடிக்கதேவையில்லை ....
என் கவிதைகளே ....
கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
------
காதல்
எதிர் பார்ப்புகள் இல்லாதது
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+
எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
----
ஒருநாள் ....
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!
+
இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
----
மாதுவே உன்னை காதலித்து ....
மதுவின் இன்பத்தை பெற்றேன் ....
காதலும் ஒரு போதைதான் ....
போதை காதல் செய்யவில்லை ...!!!
+
என்னை எதற்காய் .....
உதறி விட்டாய் ...?
போதையே விரும்பாத என்னை ....
போதை கிண்ணத்துடன் ....
அலைய வைத்துவிட்டாய் ....!!!
----
உன்
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!
+
காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!
____
உன் குறுஞ்செய்தி ....
வராவிட்டால் என் இதயம் ...
குறுகிவிடும் ....!
உன் கைபேசி மணி ...
இசைக்காவிட்டால் ....
இதயம் நின்று விடும் ....!!!
+
உனக்காக ....
வைத்திருந்த கைபேசி ,,,,
நீ இல்லை என்றதும் ...
தானாக தொலைந்து விட்டது ....
இதயம் இல்லாத போது ....
செய்திகள் எதற்கு ,,,,?
......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
காதல் செய்த நாளே ....
காதலில் கருத்தரித்த நாள் ....
என்னை ....
காதலித்த நாளே ....
காதலின் பிறந்த நாள் ....!!!
+
உன்னை .....
மறக்கும் நாள் வரின் ....
என்னை இழக்கும் நாள் ....
தொடங்கும் .....
உன்னை ....
இழக்கும் நாள் தோன்றின் ....
என் .........
மரிக்கும் நாள் தோன்றும் ....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
---
அவள் தந்த நினைவு ....
பரிசுகள் ஒவ்வொன்றும் ....
இதயத்தின் அருங்காட்சி ....
பொக்கிஷங்கள்......
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
ஒவ்வொரு கவிதைகள் ....!!!
+
எனக்கு கல்லறை ....
கட்டதேவையில்லை ....
என் இதயமே கல்லறை ....
ஆகிவிட்டது ....!!!
எனக்கு கல் வெட்டு ...
அடிக்கதேவையில்லை ....
என் கவிதைகளே ....
கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
------
காதல்
எதிர் பார்ப்புகள் இல்லாதது
இருந்தாலும்உன்னிடம் ....
நான் எதிர்பார்த்ததை ....
காட்டிலும் அதிகமாக ...
இருக்கிறது ..?
காதல் ......!!!
+
எதிர்பார்ப்புக்கள் ....
அதிகமானதால் ....
தொலைந்து போனது ...
என் காதல் .....
எதிர்பார்ப்பு அதிகமானால் ...
எதிர்விளைவானது ...!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
----
ஒருநாள் ....
பேசாமல் இருந்தால் கூட ....
பைத்தியம் பிடித்துவிடும்....
தயவு செய்து பேசிவிடு .....
என்று கெஞ்சினால் அன்று ....!!!
+
இன்று ....
எப்போதும் பேசிக்கொண்டு ...
இருக்காதே பைத்தியம்போல் ...
என்கிறாள் - என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!
@
கவிப்புயல் இனியவன்
காதல் ஒன்று கவிதை இரண்டு
----
மாதுவே உன்னை காதலித்து ....
மதுவின் இன்பத்தை பெற்றேன் ....
காதலும் ஒரு போதைதான் ....
போதை காதல் செய்யவில்லை ...!!!
+
என்னை எதற்காய் .....
உதறி விட்டாய் ...?
போதையே விரும்பாத என்னை ....
போதை கிண்ணத்துடன் ....
அலைய வைத்துவிட்டாய் ....!!!
----
உன்
கோபங்களையும்
கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
நம் காதலில் கீறல்....
வந்துவிட கூடாது ....!!!
+
காதலில் கீறல் வந்தால் ....
சரிபடுத்தியிருக்கலாம் ....
பிளவே வந்துவிட்டதே ....
உன் ஒற்றக்கதவுதான் ....
மூடியிருக்கு இன்னும் ...
முற்றாய் மூடவில்லை ....
இதயகதவு .....!!!
____
உன் குறுஞ்செய்தி ....
வராவிட்டால் என் இதயம் ...
குறுகிவிடும் ....!
உன் கைபேசி மணி ...
இசைக்காவிட்டால் ....
இதயம் நின்று விடும் ....!!!
+
உனக்காக ....
வைத்திருந்த கைபேசி ,,,,
நீ இல்லை என்றதும் ...
தானாக தொலைந்து விட்டது ....
இதயம் இல்லாத போது ....
செய்திகள் எதற்கு ,,,,?
......காதல் ஒன்று கவிதை இரண்டு.......
................கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
................யாழ்ப்பாணம் ....................
கருத்துகள்
கருத்துரையிடுக