வலிக்கும் இதயத்தின் கவிதை 81-90
காதல்
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!
ஏக்கத்தை புரிந்தவர்கள்
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!
----
என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!
அவளை
மறக்க முடியாமல் இல்லை....
இன்னொருத்தியை
நினைக்கவும் முடியவில்லை ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
*****
அன்பால்
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!
இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
----
வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!
தனியாக.....
இருக்க என்னை....
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!
பிணமாக
நடக்க ஆசைப்படுகிறேன்
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!
இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!
இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
-----
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!
ஏக்கத்தை புரிந்தவர்கள்
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!
----
என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!
அவளை
மறக்க முடியாமல் இல்லை....
இன்னொருத்தியை
நினைக்கவும் முடியவில்லை ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
*****
அன்பால்
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!
இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
----
வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!
தனியாக.....
இருக்க என்னை....
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!
பிணமாக
நடக்க ஆசைப்படுகிறேன்
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!
இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!
இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
-----
கருத்துகள்
கருத்துரையிடுக