வலிக்கும் இதயத்தின் கவிதை 151-160
நீ அருகில் ...
இருக்கும் போது ...
காதல் என்றால்...
புரிவதில்லை...!
பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...!!!
நீ
அருகினில் இல்லாத போதும்....
உன்னையே...
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...!!!
அழும் போது கண்ணீர்..
துடைப்பதில்லை ...
காதல்...!!!
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
உன்னைப்பார்க்க
நிலா ஆசைப்படும் ....
நட்சத்திரங்கள் ஆசைப்படும்
முகில்கள் ஆசைப்படும்
பூக்கள் ஆசைப்படும் ...
நிலவும் ஆசைப்படும் ...!!!
*
*
அதுவெல்லாம் இருக்கட்டும் ...
என்னைப்பார்க்க நீ
ஆசைப்படுகிறாயா ...?
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !!!
உனை நினைக்கும் போது
கவிதையாக வருகிறது !!!
உனை வெறுத்ததாக சொன்னாலும் ..
மனம் என்னை வெறுக்கிறதே தவிர ....
உன்னை வெறுக்கிதில்லை ..
உனை மறக்க முயன்றும் என்னால்
உன் உருவம் மறைகிறது ..
நினைவை மறக்க முடியவில்லை !!!
விழிக்குள் பதிந்து இருக்கும் உன்.....
உருவத்தை கண்ணீரால் கூட ...
அழிக்க முடியவில்லை ...
கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன்
கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை
நினைக்க விரும்புகிறேன் ...!!!
ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் ..
முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
ஆசையாய்
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்.....
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!
கண்ணுக்குள் இருக்கும் - நீ
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
உன்னை ....
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!
உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
இதயம் இருட்டாக .....
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!
இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!
துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!
&
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
கடற்கரையில் ......
பேசியதுபோல் ஆகிவிடாது ....
நம் காதல் ......
தொட்டு தொட்டு .....
சென்று விடுகிறாய் .......!!!
எப்படியும் வாழலாம் .....
என்றால் உன்னை .....
காதலிக்க தேவையில்லை ......
உன்னை காதலித்ததால் .....
இப்படியும் வாழுகிறேன் ....
என்பதிலும் கவலையில்லை ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
மனதோடு மட்டுமல்ல.,.,
மரணத்தோடும் வைத்திருப்பேன்
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!
எனக்குள் இருக்கும்...
அவளை தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்......
கலந்திருக்கிறாள் ....................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
இருக்கும் போது ...
காதல் என்றால்...
புரிவதில்லை...!
பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...!!!
நீ
அருகினில் இல்லாத போதும்....
உன்னையே...
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...!!!
அழும் போது கண்ணீர்..
துடைப்பதில்லை ...
காதல்...!!!
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
உன்னைப்பார்க்க
நிலா ஆசைப்படும் ....
நட்சத்திரங்கள் ஆசைப்படும்
முகில்கள் ஆசைப்படும்
பூக்கள் ஆசைப்படும் ...
நிலவும் ஆசைப்படும் ...!!!
*
*
அதுவெல்லாம் இருக்கட்டும் ...
என்னைப்பார்க்க நீ
ஆசைப்படுகிறாயா ...?
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !!!
உனை நினைக்கும் போது
கவிதையாக வருகிறது !!!
உனை வெறுத்ததாக சொன்னாலும் ..
மனம் என்னை வெறுக்கிறதே தவிர ....
உன்னை வெறுக்கிதில்லை ..
உனை மறக்க முயன்றும் என்னால்
உன் உருவம் மறைகிறது ..
நினைவை மறக்க முடியவில்லை !!!
விழிக்குள் பதிந்து இருக்கும் உன்.....
உருவத்தை கண்ணீரால் கூட ...
அழிக்க முடியவில்லை ...
கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன்
கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை
நினைக்க விரும்புகிறேன் ...!!!
ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் ..
முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
ஆசையாய்
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்.....
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!
கண்ணுக்குள் இருக்கும் - நீ
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
உன்னை ....
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!
உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
இதயம் இருட்டாக .....
இருந்தாலும் காதல் .....
வெளிச்சமாக்கி .....
விடுகிறது ........!!!
இருட்டறையில்.......
தவிக்கும் குழந்தை ....
வீறிட்டு அழுவதுபோல்......
நானும் அழுகிறேன் .....
இதய விளக்கை .....
நூற்றத்துக்காக ......!!!
துடித்து கொண்டு ....
இருந்த என் இதயத்தை ....
துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!!
&
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
கடற்கரையில் ......
பேசியதுபோல் ஆகிவிடாது ....
நம் காதல் ......
தொட்டு தொட்டு .....
சென்று விடுகிறாய் .......!!!
எப்படியும் வாழலாம் .....
என்றால் உன்னை .....
காதலிக்க தேவையில்லை ......
உன்னை காதலித்ததால் .....
இப்படியும் வாழுகிறேன் ....
என்பதிலும் கவலையில்லை ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
நான் உனக்காக ....
எரியும் காதல் -தீபம் ...
இருட்டுப்போல் .....
உன் உறவுகளும் ...
காற்றைப்போல்
உன் திருமண பேச்சும் ..
என் தீபத்தை ......
அணைக்க நிற்கின்றன ...
வலிக்குதடி உன் காதல் ....
நினைவுகள் ......................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
மனதோடு மட்டுமல்ல.,.,
மரணத்தோடும் வைத்திருப்பேன்
அவள் என்னை பிரிந்தாலும்,
என் உயிர் பிரியும் வரை .......
என்னவளின் நினைவை ......!!!
எனக்குள் இருக்கும்...
அவளை தேடி பார்த்தால்...
எதுவும் கிடைக்காது.....
காரணம் என் உயிர்க்குள்......
கலந்திருக்கிறாள் ....................!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக