இனியவன் மின்மினிக் கவிதைகள் 41-50
சிரித்து
விட்டு சென்று விட்டாய்....
மற்றவர்கள் என்னை ....
பார்த்து சிரிக்க வைத்து ...
விடாதே ...!!!
உயிராய் காதல் செய் ...
என்று சொல்லவில்லை ....
உயிரையே வெறுக்கும் ...
காதலை செய்து விடாதே ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
பேசிய வார்த்தையை ...
காட்டிலும் - மௌனமாய் ....
இருப்பதே வலி அதிகம் ...!!!
உன்னை பார்த்தபோது ...
கண்ட இன்பத்தை விட ....
பார்க்காமல் மனதுக்குள் ...
காணும் காட்சியே இன்பம் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
சோகத்தை வெளிக்காட்ட ....
கண்ணீர் இல்லாவிடால் ...
இதயங்கள் வெடித்து
சிதறி விடும் ....!!!
காதல் பிரிவை ...
யார் ஏற்படுத்துகிறார்கள் ...
என்பது முக்கியமல்ல ....
காதலை யார் புரியவில்லை ...
என்பதுதான் வேதனை ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
சண்டை
போட்டு பிரிய ...
நாம் ஒன்றும் எல்லை ....
கோட்டில் இருக்கும் ...
எதிரிகள் இல்லை ...!!!
சண்டை போடாமல் ...
காதலிக்க நாம் ஒன்றும் ...
மண் பொம்மையும் இல்லை ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
நீ
காதலில் தந்த பரிசு
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
நீ
மௌனமாய் இருக்கும்
காலங்கள் நான் ...
மரணிக்கும் காலங்கள் ,,,,!!!
நீ
பேசிய காலம் தான் ....
என் பேரின்ப காலம் ,,,,!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
---
என்
இறுதி மூச்சில்
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் - 50
கவிப்புயல் இனியவன்
விட்டு சென்று விட்டாய்....
மற்றவர்கள் என்னை ....
பார்த்து சிரிக்க வைத்து ...
விடாதே ...!!!
உயிராய் காதல் செய் ...
என்று சொல்லவில்லை ....
உயிரையே வெறுக்கும் ...
காதலை செய்து விடாதே ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
பேசிய வார்த்தையை ...
காட்டிலும் - மௌனமாய் ....
இருப்பதே வலி அதிகம் ...!!!
உன்னை பார்த்தபோது ...
கண்ட இன்பத்தை விட ....
பார்க்காமல் மனதுக்குள் ...
காணும் காட்சியே இன்பம் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
சோகத்தை வெளிக்காட்ட ....
கண்ணீர் இல்லாவிடால் ...
இதயங்கள் வெடித்து
சிதறி விடும் ....!!!
காதல் பிரிவை ...
யார் ஏற்படுத்துகிறார்கள் ...
என்பது முக்கியமல்ல ....
காதலை யார் புரியவில்லை ...
என்பதுதான் வேதனை ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
சண்டை
போட்டு பிரிய ...
நாம் ஒன்றும் எல்லை ....
கோட்டில் இருக்கும் ...
எதிரிகள் இல்லை ...!!!
சண்டை போடாமல் ...
காதலிக்க நாம் ஒன்றும் ...
மண் பொம்மையும் இல்லை ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
நீ
காதலில் தந்த பரிசு
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
----
நீ
மௌனமாய் இருக்கும்
காலங்கள் நான் ...
மரணிக்கும் காலங்கள் ,,,,!!!
நீ
பேசிய காலம் தான் ....
என் பேரின்ப காலம் ,,,,!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
---
என்
இறுதி மூச்சில்
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் - 50
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக